தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வருகின்ற ஜனவரி 10ம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மேல்முறையீடு செய்தவர்களில் மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களில் தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
ALERT: மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும்…. அவசர உத்தரவு…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வருகின்ற…
Read moreதிரைப்படக் கல்லூரி – மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு..!!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 2024-25 ஆம் கல்வியாண்டு இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை வழங்கப்பட்டிருந்தது. அதனைப் போலவே பூர்த்தி…
Read more