“1000 உரிமைத்தொகை” எனக்கே தள்ளுபடி செய்ததாக SMS வந்தது…. கடுமையாக சாடிய ஆர்பி உதயகுமார்…!!
தமிழக அரசால் தகுதியுள்ள மகளிருக்கு ஆயிரம் உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பலரும் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் மகளிர் உரிமை…
Read more