தமிழகத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் முகாம்களில் மேல்முறையீட்டு அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்யலாம் என்று மகளிர் உரிமைத் தவிக்கால பிரத்தியேக இணையதளத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . அது மட்டுமல்லாமல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள படி இ சேவை மையம் வேண்டும் என்றும் இதில் விண்ணப்பிக்க பயனர்களுக்கு எந்தவித எண்ணிக்கையும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.