தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்று அமைச்சர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கிடைக்கும், யாரும் இத்திட்டத்தில் இருந்து விடுபடமாட்டார்கள். இதற்கு 100% முதலமைச்சர் பொறுப்பு ஏற்றுக் கொள்வார். மேலும் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்த பிறகு தான் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதனைப்போலவே விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1000 வழங்க முடியாது, தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் தான் வழங்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
‘அப்ளை பண்ண எல்லாருக்கும் ரூ.1000 கிடைக்காது’…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!
Related Posts
ALERT: மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும்…. அவசர உத்தரவு…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வருகின்ற…
Read moreதிரைப்படக் கல்லூரி – மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு..!!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 2024-25 ஆம் கல்வியாண்டு இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை வழங்கப்பட்டிருந்தது. அதனைப் போலவே பூர்த்தி…
Read more