மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியான பெண்களுக்கு இந்த மாதம் 25ஆம் தேதிக்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது. அடுத்த மாதம் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாதம் இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது….. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு…. பெரும் பரபரப்பு…!!
நீலகிரி தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி செயலிழந்துள்ளது. ஒரே நேரத்தில் 173 சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதீத வெப்பம் காரணமாக…
Read moreதமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களுக்கு அலெர்ட்… யாரும் வெளியே போகாதீங்க….!!!!
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பகல் நேரத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை திருச்சி கோவை ராணிப்பேட்டை திருவண்ணாமலை வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் பெரம்பலூர் அரியலூர் நாமக்கல்…
Read more