ரூ.1000.. தமிழகம் முழுவதும் பறந்தது புதிய உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தகுதியான விண்ணப்பத்தாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் ஒரு கோடியே…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற இது கட்டாயம்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு…

Read more

இவர்களுக்கெல்லாம் ரூ.1,000 கிடையாது…. தமிழக அரசு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தற்போது அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இந்த உரிமை தொகை பெறுவதற்கு தகுதியுள்ள…

Read more

இலவசம் இலவசம்….! மகளிருக்கான ரூ.1000…. போஸ்ட் ஆபீஸ் புதிய சிறப்பு ஏற்பாடு..!!!

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கான ஆயிரம் உதவி தொகை திட்டம் அல்லது செப்டம்பர் 15ஆம் தேதியில் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.63 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த திட்டம்…

Read more

மகளிருக்கு ரூ.1000…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் புதிய…

Read more

உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைவரும் ‘பாஸ்’… சபாநாயகர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த அனைவரும் மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருப்பது போல காத்திருக்கிறார்கள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்து சேவையை தொடங்கி வைத்த…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: இதனை பேர் விண்ணப்பித்துள்ளார்களா…? வெளியான தகவல்…!!!

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீண்டும்…

Read more

ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு சமூக நல ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி…

Read more

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 19, 20 ஆகிய…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 2ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 15 மற்றும் 16 கிடையாது…. இந்த நாட்களில் தான் நடக்கும்…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது செப்டம்பர் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த  திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி உடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விடுபட்ட குடும்பத்தலைவிகளின் வசதிக்காக வருகின்ற ஆகஸ்ட் 19 மற்றும்…

Read more

ஆதார், ரேஷன் அட்டை, மின் கட்டண ரசீது…. இன்று கட்டாயம்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாம் தமிழகம் முழுவதும்…

Read more

மகளிர் உதவித்தொகை… ஆதாருடன் அஞ்சலகங்களில் கணக்கு தொடங்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உதவித்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமை திட்ட பயனாளிகள், 100 நாள் வேலை திட்டம், பிரதமரின் கிசான் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட…

Read more

1000 உதவித்தொகை: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி… விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு…!!

ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும், மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வேண்டும், NLC நிலத்தை பிடுங்கக் கூடாது என்ற கோரிக்கைகளுடன் தமிழக அரசை எதிர்த்து…

Read more

கலைஞர் உரிமை தொகை: பொய்யான தகவல் பரப்பினால்…. டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை…!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக DGP சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். செப்.15ல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. …

Read more

மகளிருக்கு ரூ.1000: இன்று வீட்டிலேயே இருங்க மக்களே…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில் மகளிர் உரிமை தொகை ரூ.1000க்கான விண்ணப்பங்களை இன்று முதல் 4ம் தேதிவரை ரேஷன்…

Read more

தமிழகத்தில் ரூ.1000 திட்டம்.. தற்காலிகமாக நிறுத்தம்?… அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் 7000 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் உரிமை தொகை திட்டத்திற்காக ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி முறைகேடாக…

Read more

மகளிருக்கு ரூ.1000 தற்காலிகமாக நிறுத்தம்…? வெளியான பரபரப்பு தகவல்…!!

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது.  இத்திட்டம் செப்.15-ம் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப் பதிவு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்ட விண்ணப்பப்…

Read more

மகளிருக்கு ரூ.1000: வீட்டில் ஆள் இல்லையென்றால்… தமிழக அரசு புதிய உத்தரவு..!!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  மேலும் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.1-4க்குள் விநியோகம் செய்து, ஆக.4ம் தேதி முதல்…

Read more

BREAKING: மகளிருக்கு 1000: ஆக-1 முதல் மீண்டும் விண்ணப்பம் வழங்க உத்தரவு…!!

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திட்டமிட்டபடி டோக்கன் விநியோகம் செய்து…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 3 நாட்களில் 36 லட்சம் பேர் விண்ணப்பம்…. வெளியான தகவல்…!!

தமிழக மகளிருக்கான ரூ.1000 உதவிதொகை வழங்கும் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முன்னதாக பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப…

Read more

தமிழக மக்களே… இன்று முதல் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சிறப்பு முகாம்… மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு…

Read more

BREAKING: 5 நாட்களில் வங்கிக் கணக்கில் பணம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் இருபதாம் தேதிக்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி…

Read more

BREAKING: 5 நாட்களில் வங்கிக் கணக்கில் பணம்… வெளியான புதிய தகவல்…!!

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை செப். 20க்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. செப்.15ம் தேதி மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் தொடங்கிவைத்த 5 நாட்களுக்குள் (20ம் தேதி) அனைவருக்கும்…

Read more

ஆதார், ரேஷன் கார்டு, Voter ID, Bank A/C… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட நிலையில் இன்று முதல் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்…

Read more

தமிழக மக்களே… உங்க வீடு தேடி டோக்கன், விண்ணப்பம் வந்து சேரும்… யாரும் பதட்டப்பட வேண்டாம்… ராதாகிருஷ்ணன்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை ஜூலை 20 முதல் இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்…

Read more

மக்களே…! இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க…. ரூ.1000 கிடைப்பதில் சிக்கல் வந்துடும்…!!

மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில் இந்த திட்டத்திற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதற்கான டோக்கன், மற்றும் விண்ணப்ப விநியோகம் ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் எப்படி விண்ணப்பம் நிரப்புவது?… என்னென்ன ஆவணங்கள் தேவை?… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு வருகின்ற ஜூலை 19ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ள…

Read more

மகளிர் உரிமைத்தொகை: ஒரு நாளைக்கு 80 மட்டுமே…. இல்லத்தரசிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி மகளிர் உரிமைதொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணியானது ஜூலை 20 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னையில் மகளிர் உரிமைத் தொகை…

Read more

ஒரு கார்டுக்கு 35 ஊக்கத் தொகை…. ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை…. அரசின் முடிவு என்ன…???

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இப்பணியில் ரேஷன்…

Read more

என் முழு கவனமும் இதில் மட்டும் தான் உள்ளது… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணியில் தற்போது அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

உங்களுக்கு ரூ.1000 பணம் கிடைக்குமா…? இங்க செக் பண்ணுங்க…. விண்ணப்ப படிவம் வெளியீடு…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மகளிர் உரிமைத் தொகை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். …

Read more

300 யூனிட் மற்றும் மாதம் ரூ. 20,833 மேல் இருக்கக்கூடாதா?…. வேலைக்கு போக வேண்டாமா?…. திமுகவை விளாசிய அண்ணாமலை..!!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை திமுக அரசு நேற்று வெளியிட்டுள்ள நிலையில், வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து கேள்வியெழுப்பியுள்ளார்.. வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும்…

Read more

மகளிருக்கு உரிமை தொகை… தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் சட்டப்பேரவை கூட்ட…

Read more

Other Story