தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பயனாளர்களின் வங்கி கணக்கில் நாளை காலை 10 மணிக்குள் வரவு வைக்கப்படும் என்ற தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஒரு ரூபாய் மற்றும் பத்து பைசா அனுப்பி வங்கி கணக்குகள் சோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று பலருக்கு ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக நாளை காலை 10 மணிக்குள் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் பணம் அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் காலை 10 மணிக்குள் உரிமைத்தொகை… அரசு அறிவிப்பு…!!!!
Related Posts
அரசுப் பள்ளியில் மனிதாபிமானம் செத்துவிட்டதா?… 11 வயது மாணவியை அழ வைத்த விவகாரம்.. நயினார் நாகேந்திரன் காட்டம்..!!!
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியரின் மனிதாபிமானமற்ற செயலுக்குப் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.…
Read more“மனிதாபிமானம் இல்லாதவங்களுக்குப் பள்ளியில இடமில்லை!”… சென்னை கோபாலபுரம் விவகாரத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் ராஜ்மோகன்..!!!!
சென்னையில் பள்ளி மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த மனிதாபிமானமற்ற சம்பவத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மிகக் கறாராகத் தெரிவித்துள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பறையில் துர்நாற்றம்…
Read more