அஞ்சல் துறையின் புதிய திட்டம்…. மாதந்தோறும் வெறும் 1000 போதும்…. நீங்க லட்சாதிபதி தான்…!!

இந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் பணம் சம்பாதிப்பதை விட அதை தங்களுடைய வருங்கால தேவைக்காக சேமிப்பதில் தான் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படி சேமித்து பெறப்படும் பணத்தை பெறும் நோக்கத்தில் ஷேர் மார்க்கெட்டிங், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள்.…

Read more

ரூ.10,000 சேமிப்பு பணமாக செலுத்தினால்…. ரூ.7 லட்சமாக திரும்ப கிடைக்கும்…. போஸ்ட் ஆபீஸின் புதிய திட்டம்…!!

வங்கிகளில் பணத்தை சேமிப்பது போல போஸ்ட் ஆபீசில்  பணத்தை சேமிக்க ஆர்டி போன்ற  திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் நடுத்தர மக்களுடைய வாழ்க்கை நிலை உயர வேண்டும் என்பது தான். தற்போது நிதி அமைச்சகமானது ஜூலை –…

Read more

வட்டி மட்டுமே 2 லட்சம் கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் இந்த திட்டம் உங்களுக்கு தெரியுமா…? மிஸ் பண்ணிடாதீங்க…!!

வங்கிகளை விட பெரும்பாலானவர்கள் தற்பொழுது போஸ்ட் ஆபீஸில் தான் பணத்தை சேமி த்து வருகிறார்கள். போஸ்ட் ஆபீசில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. அப்படி ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் .இது…

Read more

அடடே…! போஸ்ட் ஆபீசில் அருமையான திட்டம்…. வட்டி மட்டுமே லட்சங்களில் கிடைக்கும்…!!

இந்தியாவில் நடுத்தர மக்கள் அதிக அளவில் அஞ்சலகத் திட்டங்களில் தான் பணத்தை  சேமித்து வருகிறார்கள். அஞ்சலக திட்டம் அனைத்தும் ஏழை எளிய மக்கள் அணுகக்கூடிய வகையில் விதத்தில் மிகவும் எளிமையான டெபாசிட் தொகை மற்றும் தொகை முதிர்வு காலம் ஆகியவை ஒப்புக்கொள்ளும்…

Read more

மூத்த குடிமக்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவின் தற்போது மக்கள் பலரும் அதிக அளவு அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அதன்படி அஞ்சல் அலுவலகம் மூத்த குடிமக்களுக்காக senior citizen saving scheme என்ற திட்டத்தின் மூலம் இரட்டைப்பு லாபத்தை வழங்குகின்றது. இந்த சேமிப்பு திட்டத்தில்…

Read more

வங்கியை விட அதிக வட்டி தரும் அஞ்சல் திட்டங்கள்….. எவ்வளவு வட்டி…? இதோ கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

இந்திய தபால் துறையானது மக்களுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக லாபம் தரக்கூடிய தபால் துறை திட்டங்களில் இணைய ஆரம்பிக்கிறார்கள். இதுபோன்ற செய்தி சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதமும் ஒவ்வொரு காலண்டிற்கும் மாற்றம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டு…

Read more

இலவசம் இலவசம்….! மகளிருக்கான ரூ.1000…. போஸ்ட் ஆபீஸ் புதிய சிறப்பு ஏற்பாடு..!!!

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கான ஆயிரம் உதவி தொகை திட்டம் அல்லது செப்டம்பர் 15ஆம் தேதியில் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.63 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த திட்டம்…

Read more

“கிசான் விகாஸ் பத்ரா”… குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்…. உங்களுக்கான சூப்பர் போஸ்ட் ஆபீஸ் திட்டம் இதோ..!!!

இந்திய தபால் அலுவலகத்தில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசால் வட்டி விகிதமும் அடிக்கடி அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில்  சமீபத்தில் கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

மூத்த குடிமக்களுக்கான அருமையான போஸ்ட் ஆபீஸ் திட்டம்….. என்னென்ன சலுகைகள் தெரியுமா….???

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். ஏனென்றால் வங்கிகளை விட அதிக அளவு வட்டி விகிதம் கிடைக்கின்றது. அதேசமயம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் எந்த திட்டத்திலும் இல்லாத அளவிற்கு வருடத்திற்கு 8.2 சதவீதம் பட்டி…

Read more

போஸ்ட் ஆபீஸில் சூப்பரான சேமிப்பு கணக்கு திட்டம்…. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்…. இதோ முழு விபரம்…!!!

இந்தியாவில் தபால் அலுவலகங்களில் பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் சிறு சேமிப்பு திட்டமான தபால் நிலைய சேமிப்பு கணக்கு திட்டமும் ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு தொகை 500 ரூபாய் ஆகும். இந்த…

Read more

Other Story