3 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு…. எதற்காக தெரியுமா…? தமிழக அரசு விளக்கம்…!!

மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு  விண்ணப்பித்தவர்களில் மூன்று லட்சம் பேர் அரசுப் பணியாளர்கள் என தமிழக…

Read more

Other Story