மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தகுதியான விண்ணப்பங்களின் பட்டியல், எத்தனை பேர் தகுதியானவர்கள் இல்லை. ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது, பெண்களுக்கு தனி ஏடிஎம் கார்டு வழங்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஆலோசனைக்கு பின் முக்கிய அறிவிப்பை முதல்வர் வெளியிடவுள்ளார்.