திங்கட்கிழமை வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும்…. வெளியான குட் நியூஸ்…!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ₹1000 திங்கட்கிழமை (ஏப்ரல் 15) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். தற்போது தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் பணம் வருமா என்ற…

Read more

ஒருவர் வங்கி கணக்கில்…. எவ்வளவு பணம் வைக்கலாம் தெரியுமா…??

சேமிப்புக் கணக்கு என்பது தேவைக்கு பணத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு விருப்பமாகும். புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் வீணான செலவினங்களை விட சேமிப்புக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். ஆனால் உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைக்கலாம் தெரியுமா..? அதாவது…

Read more

பாஜகவின் வங்கிக்கணக்கை முடக்க வேண்டும்…. வலியுறுத்தும் காங்கிரஸ்…!!

தேர்தல் பத்திர முறைகேடு பூதாகரமாக மாறியுள்ள நிலையில் அதுகுறித்து குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை முடியும் வரை பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க…

Read more

கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்….. வங்கி கணக்கில் இவ்வளவு பணமா…? போலீசார் திடுக்கிடும் தகவல்…!!

ஐதராபாத்தில் உள்ள நானக்ராம்குடாவில் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நீதுபாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். சிறு மளிகைக் கடை நடத்தி வந்த அவரது வங்கிக் கணக்குகளில் ரூ.1.63 கோடி ரொக்கம் இருப்பதை…

Read more

PF கணக்கில் வங்கிக்கணக்கை இணைக்க வேண்டுமா…? அப்போ இதை பண்ணுங்க..!!

பிஎஃப் பணத்தை சந்தாதாரர்கள் கணக்கு தொடங்கி 5 வருடங்கள் முழுமை அடைந்த பிறகு அல்லது பணியில் இருந்து  விலகிய பிறகு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு இந்த பிஎஃப் பணத்தை எடுக்க விரும்பும் அவர்கள் தங்களுடைய சரியான வங்கி கணக்கு விபரத்தை…

Read more

7 மாதம் உதவித்தொகை வரவில்லையா…? இந்த மாதம் பணம் வந்து சேரும்…. முதல்வர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில், வருவாய்த் துறை சார்பாக சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை, முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இவர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என…

Read more

இனி ஊக்கத்தொகை வாங்கிக்கணக்கிலேயே செலுத்தப்படும்…. பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசானது பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை இனி மாணவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பொதுவாக…

Read more

தமிழக மக்களின் வங்கிக்கணக்கில் பொங்கல் பரிசு….? பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு…!!

பொங்கல் பரிசு தொகை ரூ.1000-ஐ வங்கிக் கணக்குகளில் செலுத்துவது பற்றி அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுவாமி மலையை சேர்ந்த…

Read more

பட்டன் போனிலும் பேங்க் பேலன்ஸ் பார்க்கலாம்…. எப்படி தெரியுமா…? இதோ ரொம்ப ஈஸி தான்…!!

நம்மில் அனைவரிடமும் வங்கி கணக்கு கட்டாயம் இருக்கும். நிறைய பேரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு கூட இருக்கலாம். வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு ஏராளமான வசதிகள் வந்துவிட்டது. இதற்காக நாம் வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டியதில்லை.…

Read more

இதை செய்தால் வங்கிக்கணக்கில் பணம் எடுக்கப்படும்…. தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் மின் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. மக்களை மோசடி வலையில் வீழ்த்தும் வகையில்,…

Read more

தீபாவளிக்கு முன் வங்கிக் கணக்கில் ரூ. 1000 பணம்…? குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்…!!

மகளிர் உரிமை தொகை செப்டம்பர் 15ம் தேதி தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த மாதம் ஒருநாள் முன்னதாகவே ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி வரவுள்ளதால், அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்…

Read more

5,031 பேருக்கு புதிதாக வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைப்பு…. தமிழக அரசு தகவல்…!!

நடப்பு அக்டோபர் மாதத்திற்கான உரிமைத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரவு வைக்கப்படும் தேதியான 15 அன்று வங்கி விடுமுறை என்பதால் ஒருநாள் முன்னதாகவே 14ம் தேதி தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு…

Read more

தமிழக பெண்களே…! வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது… உடனே செக் பண்ணுங்க…!!

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை, தேர்வு செய்யப்பட்ட 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள் சற்றுமுன் தொடங்கியுள்ளதாக…

Read more

இந்த மாதம் ரூ.1000 இன்று வருமா…? நாளை வருமா….? எதிர்பார்ப்பில் பெண்கள்…!!

மகளிர் உரிமை தொகையானது செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இரண்டாவது மாதத்திற்குரிய பணமானது நாளை முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், 1.6 கோடி பேருக்கு ஒரே நேரத்தில்…

Read more

மாணவர்கள் வங்கிக் கணக்கில் விழுந்த கூடுதல் பணம்…. அக்-30க்குள் ஒப்படைக்க உத்தரவு…!!

பஞ்சாப் அரசு செய்த சிறிய தவறால், உதவித்தொகை தொகை ரூ.3 கோடி மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. சுமார் 24 ஆயிரம் பேரின் கணக்கில் இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணத்தை மீட்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2022-23…

Read more

BREAKING : வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது…. மகிழ்ச்சி…!!

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000ஐ பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தும்பணி தொடங்கியுள்ளது. 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக நேற்று ரூ.1 செலுத்தும் சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.1000 செலுத்தப்படுகிறது.…

Read more

நாளை மாலைக்குள் அனைவருக்கும் 1000…. வேலையை ஆரம்பித்த தமிழக அரசு…!

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000 பயனாளர்கள் கணக்கில் செலுத்தும்பணி தொடங்கியது. முதற்கட்டமாக ரூ. 1 செலுத்தி சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,000 செலுத்தப்படுகிறது. 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கியது. மேலும்,…

Read more

BREAKING : ஒரே நேரத்தில் ரூ.1000 …. முதல்வர் ஆலோசனை…!!

மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தகுதியான விண்ணப்பங்களின் பட்டியல், எத்தனை பேர் தகுதியானவர்கள் இல்லை. ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது, பெண்களுக்கு…

Read more

தெய்வமே…! திடீர்னு வங்கிக்கணக்கில் வந்து விழுந்த 1 லட்சம் பணம்…. இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள  மேட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலருக்கும் அவர்களுடைய வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென்று பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை டெபாசிட் ஆகியுள்ளது. இது  குறித்து அவர்களுடைய செல்போனுக்கும் குறுந்தகவல் வந்துள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து…

Read more

சற்றுமுன்: ஆதார், வங்கி கணக்கை கொடுக்கவும்…. வெளியான உத்தரவு…!!

தமிழ்நாட்டில் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில், பெறப்பட்ட 1.63 கோடி விண்ணப்பங்கள் கைப்பேசி செயலி வழியாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் சரியான தகவல் அளிக்கப்படவில்லை. இதனால் வீட்டிற்கு கள…

Read more

மக்களே…! உங்க வங்கி Account-ல் இருந்து 436 போயிருக்கும்….. எதுக்கு தெரியுமா..? உடனே செக் பண்ணுங்க…!!

பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனர்களிடம் ஆண்டுக்கு436 வசூலிக்கப்படுகிறது. பலர் வங்கிக் கணக்கு தொடங்கும்போதே இந்த திட்டத்தினை செயல்படுத்தி அவர்கள் வங்கியில் இருந்து தானாகவே 436 வசூலிக்கப்படுகிறது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. உங்கள் வங்கி statementஐ செக்…

Read more

உங்ககிட்ட 2 வங்கிகளில் கணக்கு இருக்கா?… அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பணப் பரிமாற்றங்கள் வீட்டில் இருந்தபடியே கணக்குகளை கையாளப்படுகின்றது. அதனால் வங்கி சேவையும் மிகவும் சுலபமாகிவிட்ட நிலையில் உள்ளேனில் கேஒய்சி வீடியோவின் வருகையால் வங்கி கணக்கை திறப்பதற்கான செயல்முறைகள் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தனி நபர்கள் பல்வேறு வங்கி கணக்கை தேர்ந்தெடுத்து…

Read more

BIG NEWS: விவசாயிகளே ரெடியா…? உங்க வங்கிக்கணக்கில் இன்று பணம் வந்துடும்…!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000…

Read more

விவசாயிகளே குட் நியூஸ்…! நாளை உங்க வங்கிக் கணக்கில் பணம் வந்துடும்….!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000…

Read more

உடனே “ஜீரோ பேலன்ஸ்” வங்கிக் கணக்கு தொடங்கவும்…. மகளிருக்கு தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்பதலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 வழங்கும் திட்டமானது செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது  இந்நிலையில் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை பெற “ஜீரோ பேலன்ஸ்” என்ற அடிப்படையில் கூட்டுறவு…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பம்… வங்கி கணக்கும் முகாமிலேயே தொடங்கப்படும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஜூலை 20 முதல் இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… முகாமிலேயே வங்கிக் கணக்கு தொடங்கப்படும்…. தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு நாளை முதல் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்…

Read more

இனி வங்கி வாடிக்கையாளர்களுக்கு புது விதி?…. விரைவில் வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஆன்லைன் மோசடியை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது புதிய விதியை கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. இதன்கீழ் வங்கி கணக்குகள் மற்றும் புது சிம் கார்டுகளை வழங்குவதற்கான விதிகள் கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்படும். புது விதியின் படி மொபைல்…

Read more

ரூ.30,000-க்கும் மேல் பணமிருக்கும் பேங்க் அக்கவுண்ட் மூடப்படுமா?…. தீயாய் பரவும் செய்தி…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

தற்போது சமூகவலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ரூ.30,000-க்கும் மேற்பட்ட பணம் இருக்கும் வங்கிக் கணக்குகளானது மூடப்படும் என அச்செய்தி தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக சொல்லி புகைப்படத்துடன் இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணம்…

Read more

மக்களே தெரிஞ்சிக்கோங்க…!! ஆதார் எண் வைத்து வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா….? UIDAI விளக்கம்…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கில் இருந்து…

Read more

வங்கிக் கணக்கு- ஆதார் இணைப்பு…. சரிபார்ப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆதார்கார்டு. ஆதார் கார்டை இந்தியாவில் வசிக்கும் குடிமகன்கள் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இது நாடு முழுவதும் வசிப்பவர்களுக்கான ஆன்லைன் மற்றும்…

Read more

அடடே..! விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.4000 பணம் வரும்….. வெளியான இனிப்பான செய்தி…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

Other Story