பஞ்சாப் அரசு செய்த சிறிய தவறால், உதவித்தொகை தொகை ரூ.3 கோடி மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. சுமார் 24 ஆயிரம் பேரின் கணக்கில் இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணத்தை மீட்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2022-23 கல்வி ஆண்டுக்கு செலுத்த வேண்டியதை விட ரூ.3 கோடி அதிகமாக டெபாசிட் செய்துள்ளது அரசு. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நடந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அக்டோபர் 30ஆம் தேதிக்குள் பணத்தை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் வங்கிக் கணக்கில் விழுந்த கூடுதல் பணம்…. அக்-30க்குள் ஒப்படைக்க உத்தரவு…!!
Related Posts
AI மூலம் எனது வீடியோ…. அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்…. பிரதமர் மோடி..!!
சமூக ஊடகங்களை நான் பயன்படுத்தி வருகிறேன். அதை நேர்மறையாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நான் பேசுவது போல் எனது குரலில் AI தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோக்களை உருவாக்குகின்றனர். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் எங்கு பார்த்தாலும், அவர்களுக்கு தக்க…
Read moreஉஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read more