தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருக்கிறது.

இதனால் திருவிழாவில் முன்னிட்டு பக்தர்கள் நலனுக்காக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது.  இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  திருவிழாவை முன்னிட்டு திருவிழா நடைபெறும் ஏப்ரல் 28,29,30  ஆகிய மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்று தெரிவித்தார்.