மாணவர்கள் வங்கிக் கணக்கில் விழுந்த கூடுதல் பணம்…. அக்-30க்குள் ஒப்படைக்க உத்தரவு…!!

பஞ்சாப் அரசு செய்த சிறிய தவறால், உதவித்தொகை தொகை ரூ.3 கோடி மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. சுமார் 24 ஆயிரம் பேரின் கணக்கில் இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணத்தை மீட்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2022-23…

Read more

உள்ளூர்க்காரர்களுக்கு ரூ.10, வடமாநிலத்தவர்களுக்கு ரூ.20… டாஸ்மாக் ஊழியர்களின் அட்டுழியம்…!!

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு உள்ளூர் நபர்களிடம் பத்து ரூபாயும் வட மாநிலத்தவர்கள் இடம் 20 ரூபாயும் கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏலா ஊரில் உள்ள ஒரு கடையில் உள்ளூர் மது பிரியர்களிடம் பாட்டிலுக்கு பத்து ரூபாயும்…

Read more

தமிழக மக்களே… சமையல் சிலிண்டர் டெலிவரிக்கு இனி கூடுதல் பணம் தராதீங்க…. வெளியான அறிவிப்பு…!!!

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்து வருகின்றன. அந்த நிறுவனங்கள் தமிழகத்தில் ஏஜென்சி ஊழியர்கள் மூலமாக தினமும் சராசரியாக 5 லட்சம் சிலிண்டர்களை விநியோகம் செய்து வரும்…

Read more