“சுதந்திரத்தோட அருமை அப்பதான் புரியும்!”.. கைதி போலவே வாழ அழைக்கும் ‘பீல் தி ஜெயில்’.. ஆளுநர் தொடங்கி வைத்த மாஸ் பிளான்..!!

ஐதராபாத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை, பொதுமக்கள் சிறை வாழ்க்கையை நேரடியாக அனுபவிக்கும் வகையில் ‘சிறையை உணருங்கள்’ என்ற அதிரடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சாதாரண குடிமக்கள் 12 அல்லது 24 மணி நேரம் கைதிகளைப் போலவே சிறை அறையில் தங்கி,…

Read more

“ஊரே பார்த்திருக்க நடந்த கொடூரம்!”.. நடுரோட்டில் மனைவியை கோடாரியால் வெட்டிய கணவன்.. அலறிய மக்கள்..பகீர் சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்மா (60) மற்றும் வசந்தா (56) தம்பதியினர், பிழைப்புத் தேடி ஐதராபாத் வந்து ஒரு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர். கணவர் கூலி வேலைக்கும், மனைவி வீட்டு வேலைக்கும் சென்று வந்த நிலையில், மனைவியின்…

Read more

“அழுதுகிட்டே இருந்தான்…. அதான் எரிச்சேன்” 2 மாத குழந்தையை அடுப்பில் வீசிய தாய்…. கதறும் தந்தை….!!

ஐதராபாத் அருகே உள்ள போவராம்பேட் பகுதியில் இரண்டு மாதக் குழந்தையை அதன் தாயே எரியும் அடுப்பில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேந்திரா – மம்தா தம்பதியினர் அங்கு கூலித் தொழிலாளிகளாக வேலை…

Read more

“மும்பை, பெங்களூருவை விட ஹைதராபாத் தான் கெத்து” மாச செலவு மட்டும் ₹1,15,000…. பட்ஜெட் பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க….!!

டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூரு என இந்தியாவின் டாப் நகரங்கள் அனைத்திலும் வாழ்ந்து பார்த்த ஒரு டெலாய்ட் (Deloitte) மேலாளர், இப்போது ஹைதராபாத் தான் இந்தியாவின் ‘பெஸ்ட்’ நகரம் என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார். 11 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட…

Read more

ஒரு ஜோடி கிளி.. விலை ‌ரூ.1000… அமோகமாக நடந்த விற்பனை… தட்டி தூக்கிய போலீஸ்…!!

ஐதராபாத் ஐகோர்ட் அருகே முகமது பரூக் என்பவர் அலெக்சாண்டரின் வகை கிளிகளை இருசக்கர வாகனத்தில் ஒரு பெட்டியில் வைத்து கொண்டு சென்றார். அப்போது அதிரடிப்படை அதிகாரிகள் அதனை பார்த்தனர். இதையடுத்து அதிகாரிகள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது…

Read more

வீட்டிற்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள்… காணாமல் போன சிஇஓ…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ரவிச்சந்திரா ரெட்டி என்பவர் ஆவார். இவரது வீட்டிற்கு கடந்த 10-ஆம் தேதி மர்மநபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள்  ரவிச்சந்திராவையும் அவரது…

Read more

கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்….. வங்கி கணக்கில் இவ்வளவு பணமா…? போலீசார் திடுக்கிடும் தகவல்…!!

ஐதராபாத்தில் உள்ள நானக்ராம்குடாவில் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நீதுபாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். சிறு மளிகைக் கடை நடத்தி வந்த அவரது வங்கிக் கணக்குகளில் ரூ.1.63 கோடி ரொக்கம் இருப்பதை…

Read more

சிரிப்பு அழகாக தெரிவதற்காக அறுவை சிகிச்சை…. சில மணி நேரத்தில் பரிதாப மரணம்…!!

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணா. 28 வயதான இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தான் சிரித்தால் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு மயக்க மருத்து செலுத்தப்பட்டது. பின்னர் அறுவை…

Read more

Other Story