ரயிலில் பைகளுக்குள் கேட்ட சத்தம்…. ரயில்வே போலீஸாருக்கு காத்திருந்து அதிர்ச்சி…. உயிருடன் மீட்கப்பட்ட 400 கிளிகள்….!!
மேற்கு வங்கத்திலிருந்து வாரணாசிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட சுமார் 400 காட்டு கிளிகளை ரயில்வே காவல்துறையினர் அதிரடியாக மீட்டனர். இது தொடர்பாக முகமது ஜாஹித் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் நீண்டகாலமாக பறவைகள்…
Read more