இனி வங்கி வாடிக்கையாளர்களுக்கு புது விதி?…. விரைவில் வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஆன்லைன் மோசடியை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது புதிய விதியை கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. இதன்கீழ் வங்கி கணக்குகள் மற்றும் புது சிம் கார்டுகளை வழங்குவதற்கான விதிகள் கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்படும். புது விதியின் படி மொபைல்…

Read more

அட!… இனி தங்க நகைகளை விற்பனை செய்ய முடியாதா?…. புது விதிகள் அமல்….!!!!!

அரசாங்கம் தங்கநகைகளை விற்பனை செய்வதற்கும், தங்கநகைகளை வாங்குவதற்கும் புது விதிகளை வகுத்துள்ளது. அதாவது, அடையாளமில்லா தங்கநகைகளை வாங்கு மற்றும் விற்க அரசானது தடைவிதித்துள்ளது. பழைய நகைகளை விற்கவோ (அ) உடைக்கவோ புது தங்கநகைகளை உருவாக்கவோ (அ) மாற்றவோ ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.…

Read more

கிரெடிட் கார்டு பயனர்களே!… இனி இந்த வசதி கிடையாது?…. ஐஆர்டிஏஐ எடுத்த முடிவு….!!!!

இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு எதிராக பெற்ற கடன்களை கிரெடிட்கார்டு வாயிலாக திருப்பி செலுத்தும் வசதியை நிறுத்த முடிவுசெய்திருக்கிறது. ஐஆர்டிஏஐ என்பது இந்திய அரசின் நிதியமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு…

Read more

இனி அழைப்புகள், SMS-ல் மாற்றம்… மே-1 முதல் வரப்போகும் புது விதி…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

போலி அழைப்புகள் மற்றும் SMS-களை தடுக்கும் விதமாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது(TRAI) விதிகளை மாற்ற முடிவுசெய்துள்ளது. புது விதிகளின் கீழ் TRAI ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொடுக்கவுள்ளது. இது வருகிற மே 1 ஆம் தேதி முதல் போன்களில் வரும்…

Read more

காப்பீட்டு துறையில் மாற்றம்…. வந்தது புது விதிகள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

2023-24 ஆம் நிதி ஆண்டில் பல நிதி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வரும் நிலையில், இப்போது காப்பீட்டு துறையிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது நடப்பு ஆண்டு முதல் அதிகமான பிரீமியத்துடன் பாலிசிகளில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் அதிக வரிசெலுத்த வேண்டி…

Read more

Other Story