தெய்வமே…! திடீர்னு வங்கிக்கணக்கில் வந்து விழுந்த 1 லட்சம் பணம்…. இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலருக்கும் அவர்களுடைய வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென்று பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை டெபாசிட் ஆகியுள்ளது. இது குறித்து அவர்களுடைய செல்போனுக்கும் குறுந்தகவல் வந்துள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து…
Read more