இருமுறை அழுத்தினால் PIN நம்பர் திருடுவதை தவிர்க்கலாமா…? உண்மை தகவல் என்ன…? மத்திய அரசு எச்சரிக்கை…!!

ஏடிஎம் கார்டு எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பணத்தைத் திருடும் சம்பவங்கள், சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியதாவது, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பணம் திருடப்படுவதைத் தவிர்க்க பரிவர்த்தனைக்கு முன்பு ரத்து செய் என்பதை…

Read more

பணம் திருட்டு: போலியான மெசேஜ்…. கண்டுபிடிப்பது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!

தற்பொழுது ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் தொடங்கிவிட்ட நிலையில் பண மோசடிகளும் அதிகரித்து விட்டது. இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக முதலில் வங்கி சம்பந்தப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. மேலும் செல்போன் எண்ணுக்கு தேவையின்றி வரும் எந்த…

Read more

இதை செய்தால் வங்கிக்கணக்கில் பணம் எடுக்கப்படும்…. தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் மின் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. மக்களை மோசடி வலையில் வீழ்த்தும் வகையில்,…

Read more

உஷார்: PIN நம்பரை தெரிந்துகொண்டு மோசடி…. ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு….!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க….‌SBI பயனரின் கணக்கில் 7.5 லட்சம் அபேஸ்… ஊழியரே பணத்தை திருடியதால் பரபரப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. ஆன்லைன் மோசடி தொடர்பான செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர் கணக்கிலிருந்து வங்கி ஊழியர் ஒருவரே…

Read more

Other Story