லைட்டா கண்ணு அசஞ்சாலும் ஏமாத்திடுவாங்க…. மெஷினில் எண்ணும்போதே தில்லு முள்ளு….. சிசிடிவியால் சிக்கிய வங்கி ஊழியர்….!!
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில், மோஹித் கரே என்ற காசாளர் வாடிக்கையாளர் கொடுத்த பணக்கட்டிலிருந்து சாமர்த்தியமாகச் சில நோட்டுகளைத் திருடியுள்ளார். பின்னர், பணக்கட்டில் பணம் குறைவாக இருப்பதாக வாடிக்கையாளரிடம் கூறி ஏமாற்ற முயன்றுள்ளார். ஆனால், அங்கிருந்த…
Read more