ஏடிஎம் கார்டு எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பணத்தைத் திருடும் சம்பவங்கள், சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியதாவது, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பணம் திருடப்படுவதைத் தவிர்க்க பரிவர்த்தனைக்கு முன்பு ரத்து செய் என்பதை இருமுறை அழுத்தினால் பின் நம்பர் திருடப்படுவதை தவிர்க்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியதாக பரவும் செய்தி உண்மையில்லை என்று மத்திய அரசின் PIB Fact check பிரிவு எச்சரித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இருமுறை அழுத்தினால் PIN நம்பர் திருடுவதை தவிர்க்கலாமா…? உண்மை தகவல் என்ன…? மத்திய அரசு எச்சரிக்கை…!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more