ஏடிஎம் கார்டு எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பணத்தைத் திருடும் சம்பவங்கள், சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியதாவது, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பணம் திருடப்படுவதைத் தவிர்க்க பரிவர்த்தனைக்கு முன்பு ரத்து செய் என்பதை இருமுறை அழுத்தினால் பின் நம்பர் திருடப்படுவதை தவிர்க்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியதாக பரவும் செய்தி உண்மையில்லை என்று மத்திய அரசின் PIB Fact check பிரிவு எச்சரித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இருமுறை அழுத்தினால் PIN நம்பர் திருடுவதை தவிர்க்கலாமா…? உண்மை தகவல் என்ன…? மத்திய அரசு எச்சரிக்கை…!!
Related Posts
வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read moreதாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read more