விழுப்புரத்தில் செப் 13ல் DMKவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக EPS அறிவித்துள்ளார். அதிமுக அரசால் விழுப்புரத்தில் கொண்டுவரப்பட்ட துறைமுகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி, திமுக மீனவர் நலனுக்கு எதிராக செயல்படுவதாக EPS குற்றம் சாட்டியுள்ளார். ‘விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலை கழகம் திறந்துவைத்தேன். அதையும் அண்ணாமலை பல்கலை.,யுடன் இணைத்துவிட்டனர்’ என குற்றம் சாட்டியுள்ளார்.