விழுப்புரத்தில் செப் 13ல் DMKவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக EPS அறிவித்துள்ளார். அதிமுக அரசால் விழுப்புரத்தில் கொண்டுவரப்பட்ட துறைமுகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி, திமுக மீனவர் நலனுக்கு எதிராக செயல்படுவதாக EPS குற்றம் சாட்டியுள்ளார். ‘விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலை கழகம் திறந்துவைத்தேன். அதையும் அண்ணாமலை பல்கலை.,யுடன் இணைத்துவிட்டனர்’ என குற்றம் சாட்டியுள்ளார்.
திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…. EPS அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING:13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு….!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…
Read moreBREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read more