செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்களின் வீடு மற்றும்அலுவலகங்களில் ED மீண்டும் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகிறது. பண மோசடி வழக்கில் கைதாகி, புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரினார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை செப்.15க்குள் பதில்தர நீதிபதி அல்லி நேற்று உத்தரவிட்ட நிலையில், கூடுதல் ஆவணங்களை கைப்பற்றுவதற்காக 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது.
Breaking: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு…!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more