திருச்சி திருவானைக்காவல் மணல் குவாரியில் இன்று காலை முதல் நடைபெற்றுவந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 10 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின் நீர்வள ஆதாரத்துறை இளநிலை பொறியாளரை அமலாக்கத்துறையினர் அழைத்துச் சென்றனர். சென்னையில் ED சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது