கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாகமுதல்வர் ஸ்டாலின் சற்றுநேரத்தில் இறுதி ஆலோசனை நடத்துகிறார். இன்னும் 4 நாட்களில் (செப்.15) குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் 1,000 செலுத்தப்படவுள்ளது.இதற்காக பிரத்யேக ATM கார்டுகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், 1,000 பெற தகுதியான பெண்களின் பட்டியல் வெளியாகிறது.