மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 2ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 15 மற்றும் 16 கிடையாது…. இந்த நாட்களில் தான் நடக்கும்…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது செப்டம்பர் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த  திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி உடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விடுபட்ட குடும்பத்தலைவிகளின் வசதிக்காக வருகின்ற ஆகஸ்ட் 19 மற்றும்…

Read more

Other Story