தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக வட்ட அளவில் குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி உடையவர்கள் விடுபட்டிருந்தால் உதவி மையத்தை அணுகி மீண்டும் விண்ணப்பிக்கலாம். ஆயிரம் ரூபாய்க்கு யார் யாருக்கு தேவை இருக்கிறதோ அவர்களுக்கு தரப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
BREAKING : ரூ.1000க்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more