தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக 1.5 கோடிக்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு கோடி ரேஷன் அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஏற்கனவே முதல்வர் அறிவித்திருந்த நிலையில் நாளை இது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடைபெற உள்ளது. எந்த விண்ணப்பங்களை நிராகரிப்பது என்று நாளை முடிவு செய்யப்பட உள்ளது.
யாருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது?… தமிழகத்தில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more