தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயணங்கள் ஒரு கோடிக்கும் மேல் இருப்பார்கள் என்று தெரிகிறது. எவ்வளவு வந்தாலும் கவலை இல்லை. யார் யாருக்கு பணம் சென்று சேர வேண்டுமோ அவர்களை நிச்சயம் சென்று சேரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.