சம்பளம் பிடித்தம் செய்யவில்லை: தமிழக அரசு அறிவிப்பு…!!!

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 19 நாட்கள் போராடிய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தேர்தலில் எதிரொளிக்கும் என்பதால் போராடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு…

Read more

ஐபிஎல் இலவச பேருந்து டிக்கெட்…. தமிழக அரசு விளக்கம்…!!!

ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட்களை அரசு வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டியில் பங்கேற்றவர்கள் ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இது குறித்து பல…

Read more

தேர்தல் பிரச்சாரத்தில் “ஏர் பலூன்”…. வெளியான மறுப்புச் செய்தி…!!!

கோவையில் ஆர் பலூன் மூலமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ போலியாக எடிட் செய்யப்பட்ட ஒன்று என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை நகர பேருந்து நிலையத்தில்…

Read more

4% அகவிலைப்படி உயர்வு…. யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. தமிழக அரசு பட்டியல் வெளியீடு….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் வரையிலான அகலவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை மற்றும் மின்னணு தீர்வு சேவை…

Read more

ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கம்…. தமிழக அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டையில் பெயரிடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகை சரிபார்ப்பை உடனே மேற்கொள்ள வேண்டும் எனவும் இல்லை என்றால் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படும் எனவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கைவிரல் ரேகை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு கட்டாயம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடி தவிர்ப்பதற்காக ரேஷன் கார்டுகளில் இருக்கும் உறுப்பினர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்தால் மட்டுமே…

Read more

இவர்களின் ரேஷன் அட்டைகள் ரத்து?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

மக்கள் தங்கள் சுய விவரங்களை வெள்ளைத்தாளில் எழுதி ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்றும் அப்படி செய்யாவிட்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் செய்தி வெளியானது. அது முழுக்க முழுக்க பொய் என்று தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது.…

Read more

கோயம்பேட்டில் லூலூ மால்? உண்மை என்ன?…. தமிழக அரசு விளக்கம்…!!!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் லூலு மால் அமைப்பதற்கு நிலம் தர போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவுகின்றது. இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்று தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

Read more

BREAKING: தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவானதா? விளக்கம்….!!

சேலம் மாவட்டம் இரண்டாவது பிரிக்கப்பட்டு இன்று முதல் ஆத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளங்களில் இது இதுபோன்று அவதூறு…

Read more

SETC பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவில்லை…. அரசு விளக்கம்….!!!

SETC பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது வெளியான தகவலில் உண்மை இல்லை என்று போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்பேடுக்கு பதிலாக தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து SETC  பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பல்வேறு வழித்தடங்களில் கட்டணம் மறு நிர்ணயம் மட்டுமே செய்துள்ளதாக…

Read more

வங்கிக் கணக்கில் பணம் : தமிழக அரசு புதிய விளக்கம்…!!!

தமிழகத்தில் வெள்ள நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த கோரிய வழக்கில், நிவாரணத் தொகை கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு வங்கி மூலம் நிவாரணத் தொகை 6000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஐகோர்ட்டில் அரசு பதில் மனு தாக்கல்…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் இல்லை…. மாநில அரசு புதிய விளக்கம்….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்ட சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும்…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு… அரசு திடீர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு தரப்பு ஊழியர்களுக்கு அலுவலக வருகை பதிவு முறை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பான்மையான மத்திய மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மின்வாரியத்தின் களப்பணி மற்றும்…

Read more

புகைப்படம் இல்லாத சாதிச் சான்றிதழ் செல்லாதா?….. தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தில் புகைப்படம் இல்லாத பழைய ஜாதி சான்றிதழ்கள் செல்லாது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இந்த செய்தி உண்மை இல்லை புகைப்படம் இல்லாத ஜாதி சான்றிதழ்கள் செல்லும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகைப்படம் மற்றும்…

Read more

புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாமா?… தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதி உடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

ரேஷன் கடைகளுக்கு KYC கிடையாது… மக்களுக்கு மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கே.ஒய்சி ரேஷன் கார்டுகளுக்கு வழங்குவது குறித்து பரவி வரும் பொய்யான தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்…

Read more

பெண்களுக்காக அரசு தொடங்கிய திட்டம் ஒரே நாளில் நிறுத்தம்… மாநில அரசு முக்கிய அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முகிமந்திரி மகிலா சக்திகரன் அபியான் திட்டம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக பொருளாதார…

Read more

மகளிர் உரிமைத் தொகை…. பணம் வராதவர்களுக்கு தமிழக அரசு விளக்கம்….!!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் திட்டம் குறித்த குறுந்தகவல் வந்தும் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்று புகார் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பணம் கிரெடிட் ஆகாதவர்கள் தங்களது வங்கிக் கணக்கில்…

Read more

தமிழகத்தில் தீவிரமடையும் பன்றி காய்ச்சல் பாதிப்பு?… பொது சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்…!!!

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இல்லை என்ற பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியை சேர்ந்த 55 வயதுமிக்க ரவிக்குமார் என்பவர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து…

Read more

ஆதியோகி சிலைக்கு அனுமதி இல்லை… தமிழக அரசு…!!!

ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை நிறுவுவதற்கான அனுமதி மற்றும் தடையில்லா சான்று பெறப்படவில்லை என்று ஹைகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிலைக்கு அருகே கட்டடங்கள் கட்டுவதை எதிர்த்து மலை பழங்குடியின பாதுகாப்பு சங்கம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரணை செய்த…

Read more

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000…. எப்படி விண்ணப்பிப்பது?…. தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தின் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களின் குடும்ப பொருளாதார நிலை காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் போகின்றனர். அதனால் அவர்களுக்கு உதவும் விதமாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்…

Read more

தகுதி இல்லாத ரேஷன் கார்டுகள் ரத்து?… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகுதி இல்லாத ரேஷன் கார்டு காரர்கள் தங்களின் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும் என உத்திர பிரதேச மாநில…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இந்த பொருள் வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து?… அரசு திடீர் விளக்கம்…!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் சில நேரங்களில் விருப்பமில்லாத பொருட்களை வாங்க சொல்லி மக்களை வற்புறுத்துவதாக புகார்…

Read more

சர்வதேச நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற உரிமம்… தமிழக அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் வணிக வளாகங்கள்,விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபான சட்ட விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகம் செய்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை…

Read more

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ‘4,136 காலிப்பணியிடம்’…. பொய்யான தகவல்…. அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் உள்ளதாக இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததாக ஒரு செய்தி வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் வெளியான அறிவிப்புகள் தவறான தகவல் என உயர்கல்வித்துறை செயலாளர்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு…. எந்தெந்த ரேஷன் கடைகளில் வாங்கலாம்?…. தமிழக அரசு விளக்கம்….!!!!

நாடு முழுவதும் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனால் ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் எந்த ரேஷன் கடையிலும் பொருள்களை வாங்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதனால் முகவரி மாறி…

Read more

Other Story