தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் உள்ளதாக இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததாக ஒரு செய்தி வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் வெளியான அறிவிப்புகள் தவறான தகவல் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். இது போன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ‘4,136 காலிப்பணியிடம்’…. பொய்யான தகவல்…. அரசு விளக்கம்….!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more