ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட்களை அரசு வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டியில் பங்கேற்றவர்கள் ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இது குறித்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், அரசு செலவில் இலவச பேருந்து சேவை வழங்கப்படவில்லை. பயணச்செலவை சிஎஸ்கே நிர்வாகம் செலுத்தி விட்டதாக அரசு விளக்கமளித்துள்ளது.
ஐபிஎல் இலவச பேருந்து டிக்கெட்…. தமிழக அரசு விளக்கம்…!!!
Related Posts
BREAKING: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம்….!!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக டி எஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து அவரது உதவியாளர் கொண்டு சென்ற போது இந்த பணம்…
Read more10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. பொதுத் தேர்வு விடைத்தாள் செலுத்தும் பணிகள்…
Read more