தமிழகத்தில் வெள்ள நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த கோரிய வழக்கில், நிவாரணத் தொகை கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு வங்கி மூலம் நிவாரணத் தொகை 6000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஐகோர்ட்டில் அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டு விண்ணப்பம் அளித்தவர்களுக்கு வங்கி கணக்கில் 6000 ரூபாய் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
வங்கிக் கணக்கில் பணம் : தமிழக அரசு புதிய விளக்கம்…!!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreவிடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more