மக்கள் தங்கள் சுய விவரங்களை வெள்ளைத்தாளில் எழுதி ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்றும் அப்படி செய்யாவிட்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் செய்தி வெளியானது. அது முழுக்க முழுக்க பொய் என்று தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆனால் கைவிரல் ரேகை சரி பார்க்காதவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற செய்தியும் வதந்தி என்று அரசு தெரிவித்துள்ளது.
இவர்களின் ரேஷன் அட்டைகள் ரத்து?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read moreBREAKING: பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. நடிகர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றி கழக…
Read more