ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை நிறுவுவதற்கான அனுமதி மற்றும் தடையில்லா சான்று பெறப்படவில்லை என்று ஹைகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிலைக்கு அருகே கட்டடங்கள் கட்டுவதை எதிர்த்து மலை பழங்குடியின பாதுகாப்பு சங்கம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரணை செய்த தலைமை நீதிபதி அமர்வு கோவை நகர திட்ட இயக்குனர் ஆய்வு செய்யவும் அதில் அனுமதி பெறாதது உறுதியானால் உடனே நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
ஆதியோகி சிலைக்கு அனுமதி இல்லை… தமிழக அரசு…!!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more