ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை நிறுவுவதற்கான அனுமதி மற்றும் தடையில்லா சான்று பெறப்படவில்லை என்று ஹைகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிலைக்கு அருகே கட்டடங்கள் கட்டுவதை எதிர்த்து மலை பழங்குடியின பாதுகாப்பு சங்கம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரணை செய்த தலைமை நீதிபதி அமர்வு கோவை நகர திட்ட இயக்குனர் ஆய்வு செய்யவும் அதில் அனுமதி பெறாதது உறுதியானால் உடனே நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
ஆதியோகி சிலைக்கு அனுமதி இல்லை… தமிழக அரசு…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more