சென்னையில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தை பையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூவிருந்த பள்ளி அருகே மலையம்பாக்கம் பகுதியில் இன்று சாலையோரம் பையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பொதுமக்கள் அந்த குழந்தையை மீட்டனர். பின்னர் குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்ட காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை…. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!!!
Related Posts
“நாயை குழந்தை என்கிறீர்கள்” அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா…? கடிந்து கொண்ட ராதாகிருஷ்ணன்….!!
நாயை நாய் என்று கூறாமல் குழந்தை என்கிறீர்கள். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா? என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் அவர் நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையாக லைசன்ஸ் வாங்குவது கிடையாது. பாதுகாப்பற்ற…
Read more+1 துணைத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு…. மாணவர்களே தேர்வுக்கு தயாராகுங்க….!!!
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை இரண்டாம் தேதி துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 2 -மொழிப்பாடம், ஜூலை…
Read more