SETC பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது வெளியான தகவலில் உண்மை இல்லை என்று போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்பேடுக்கு பதிலாக தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து SETC பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பல்வேறு வழித்தடங்களில் கட்டணம் மறு நிர்ணயம் மட்டுமே செய்துள்ளதாக குறிப்பிட்ட அதிகாரிகள் வழக்கமான கட்டணம் தற்போது வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
SETC பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவில்லை…. அரசு விளக்கம்….!!!
Related Posts
10th pass ஆன மாணவர்களுக்கு…. மே 13 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை…!!!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பெயர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய…
Read more23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read more