“பிரிந்து வாழும் பெற்றோர்”.. தாயை காணாத ஏக்கம்… ஸ்கூலுக்கு போக விரும்பல… 13 வயதில் தூக்கிட்டு உயிரையே விட்ட சவுக்கு சங்கர் மகன்.. பெரும் அதிர்ச்சி.!
சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்த்தி தம்பதியினரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
Read more