பெண் காவல் அதிகாரியின் அநாகரிகச் செயல்… தகாத வார்த்தைகள் பேசி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் காவல் சார்பு ஆய்வாளர் ஒருவர் கார் ஓட்டுநரை ஆபாசமாகத் திட்டி மிரட்டல் விடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை பம்பாய் பஜார் பகுதியில்…

Read more

என் அம்மாவின் மரியாதை தான் முக்கியம்…. வேலை போனா போகட்டும்… நடிகை கங்கனாவை அறைந்த பெண் காவலர் அதிரடி…!!!

ஹிமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியின் பாஜக எம்பி கங்கனா ராணாவத். இவர் சண்டிகர் விமான நிலையத்திற்கு சென்ற போது பெண் காவலர் குல்வீந்தர் கவுர் என்பவர் அவரை கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம்…

Read more

“விவசாயிகள் போராட்டம்”.. என் அம்மாவையே தப்பா பேசிட்டாங்க… நடிகை கங்கனாவை அடித்த பெண் காவலர் உருக்கம்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ராணாவத். இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நடிகை கங்கனா ரானாவத் நேற்று டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு…

Read more

செல்போன் நம்பர் கேட்டார் சவுக்கு சங்கர்….? பெண் காவலர் பரபரப்பு புகார்…!!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், வேனில் பயணிக்கும் போது, சவுக்கு சங்கர் தன்னிடம் செல்போன் நம்பர் கேட்டதாக…

Read more

ஆணாக மாற அனுமதிக்குமாறு டிஜிபிக்கு கடிதம்…. பெண் காவலரின் விபரீத முடிவு …!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தன்னை ஆணாக மாற அனுமதிக்குமாறு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் 2019 ஆம் வருடம் காவல் துறையில் சேர்ந்தார், தற்போது உள்ளூர் புலனாய்வு பிரிவில் பணியாற்றி வருகிறார். குழந்தை பருவத்திலிருந்தே பாலின…

Read more

ஷாக்…! பெண் காவலர் பாலியல் பலாத்காரம்… எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நைடையா மாவட்டத்தில் துங்கி எல்லை பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண்…

Read more

Other Story