ஷாக்…! பெண் காவலர் பாலியல் பலாத்காரம்… எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!!
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நைடையா மாவட்டத்தில் துங்கி எல்லை பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண்…
Read more