அவதூறாகப் பேசிய புகாரில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் கண்களை கட்டி போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதில் அவரது வலது கை உடைந்துள்ளதால், சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அவரின் உடல்நிலை குறித்து நீதிபதி விசாரிக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளார்.
சிறையில் சவுக்கு சங்கருக்கு அடி, உதை, கை உடைப்பு…. பரபரப்பு புகார்…!!
Related Posts
விஜய்யுடன் கூட்டணியா…? சீமான் சொன்ன பதில்…. அதிருப்தியில் நாதக தம்பிகள்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read more+2 மாணவர்கள் இன்று பகல் 2 மணி முதல்… விடைத்தாள் நகல் பெறலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!
தமிழகத்தில் பிளஸ் டூ விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம். மறு கூட்டலுக்கு இதே இணையதளத்தில்…
Read more