பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் போலீசார் தாக்கியதில் வலது கை உடைந்ததாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, சவுக்கு சங்கரை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் சவுக்கு சங்கரை அனுமதிக்க உத்தரவு…!!!
Related Posts
ஜூன் 4…. தஞ்சாவூர்…. கோயம்புத்தூர் வெற்றி உறுதி….? அண்ணாமலை பேட்டி…!!
ஜூன் 4 நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உறுதியாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்றதை நம்புகிறோம். தஞ்சாவூர், கோயம்புத்தூர் மக்கள் எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவாளித்தார்கள் எங்களுக்கு அந்த…
Read moreவீட்டு சுவரில் நின்ற கோழி… ஒரே ஜம்ப்பில் கவ்விப்பிடித்த சிறுத்தை…. வைரலாகும் திக் திக் வீடியோ….!!!
தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. குறிப்பாக சிறுத்தை, யானைகள் போன்ற காட்டு விலங்குகள் சாலையை கடப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் என்பது…
Read more