தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் மற்றும் கலை அறிவியல் போன்ற உயர் கல்வி படிப்புகளில் சேர வேண்டும். இதனைத் தொடர்ந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் மற்றும் பொது அறிவு நூல்கள் போன்றவை வாங்க தமிழக அரசு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 பெறுவது எப்படி?…. இதோ விவரம்…!!!
Related Posts
“அப்ப ஆந்திரா துணை சிஎம் யாரு?” ‘சினிமா பிரபலங்கள் ஆட்சி’ என்ற பாஜக-வுக்கு செங்கோட்டையன் நறுக் கேள்வி….!!
“தமிழகத்தில் சினிமா பிரபலங்களின் ஆட்சி நடக்கிறது” என்று தவெக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வரும் பாஜக-வுக்கு, கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் மரண மாஸ் பதிலடி கொடுத்துள்ளார். “பாஜக-வுக்கு நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்… அப்படியானால்…
Read more“முதல்ல உங்க கட்சியினருக்கு சொல்லுங்க சிஎம் விஜய்” வீடு புகுந்து தவெக நிர்வாகி செய்த காரியம்…. வெளுத்து வாங்கிய கனிமொழி எம்பி….!!
சென்னை ஆலந்தூர் பகுதியில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவனை இழந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வடக்குப் பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர், நள்ளிரவு நேரத்தில்…
Read more