தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் மற்றும் கலை அறிவியல் போன்ற உயர் கல்வி படிப்புகளில் சேர வேண்டும். இதனைத் தொடர்ந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் மற்றும் பொது அறிவு நூல்கள் போன்றவை வாங்க தமிழக அரசு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 பெறுவது எப்படி?…. இதோ விவரம்…!!!
Related Posts
முதல்ல எனக்கு தான் நீங்க சான்ஸ் தரணும்…! அதிமுக சார்பில் தளவாய் சுந்தரத்தை பேச அழைத்த ஜேசிடி பிரபாகர்… டென்ஷன் ஆகி வெளியே கிளம்பிய சிவி சண்முகம்… சமாதானப்படுத்திய கே.பி அன்பழகன்…!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தாய்மொழியான தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி அரசுத் தரப்பில் தனித்தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது அவையில் விரிவான…
Read moreபெண்களுக்கு மட்டும் தான் கற்பு இருக்கா..? “ஆண்களுக்கு கற்பு இல்லையா”… முன்னாள் முதல்வர் சொன்ன வார்த்தையால் டென்ஷனான சிபிஎம் எம்எல்ஏ லதா… சட்டசபையில் அனல் பறந்த பேச்சு.. என்ன நடந்தது..?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய சில வார்த்தைகள் அவையில் பெரும் விவாதத்தையும், காரசாரமான விவாதப் பொருளையும் ஏற்படுத்தியுள்ளன. அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததாகவும், சட்டம்-ஒழுங்கு சீராக இருந்ததாகவும்…
Read more