யூட்யூபில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் வழக்குடன் தொடர்புபடுத்தி அவதூறு கருத்துக்களை பரப்பியதால் மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என லைகா நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் லைகா குறித்து கருத்து தெரிவிக்கவும் சவுக்கு சங்கருக்கு தடை விதித்துள்ளது.
BREAKING: சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு…!!!
தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும் முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் . பேருந்து இருக்கையுடன் நடத்துனர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய பேருந்துகள், காலாவதியான…
Read moreசற்றுமுன்… திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தர நீக்கம்….!!!
ஆளும் திமுகவை சேர்ந்த போஸ் தென்காசியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து பல பகுதிகளில் விநியோகம் செய்துள்ளார். இந்த நிலையில் அவரின் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல்…
Read more