சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 19 நாட்கள் போராடிய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தேர்தலில் எதிரொளிக்கும் என்பதால் போராடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யவில்லை, 19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சம்பளம் பிடித்தம் செய்யவில்லை: தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more