அமுல் நிறுவனம் தற்போது வரை தமிழகத்தில் பால் பண்ணையை அமைக்கவில்லை என தமிழக பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் ஆவினுக்கு போட்டியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் பால் விற்பனையை தொடங்கியதாக தகவல் வெளியானது. இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழக அரசு அப்படி எதுவும் நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் அமையும் அமுல் நிறுவனம்…. அரசு விளக்கம்…..!!!
Related Posts
விரைவில் திருமணம்…. தாய்மாமன் இறந்த துக்கத்தில் மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்தவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி நர்சிங்…
Read moreரூ.30 லட்சத்திற்கு விற்பனை… தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!!
தமிழகத்திலிருந்து கொச்சிக்கு கிட்னி விற்பனை செய்ய ஏழை மக்கள் அழைத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. கந்து வட்டிக்கு கடன் வாங்குபவர்களை குறிவைத்து ஏஜெண்டுகள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கிட்னி விற்பவரை உறவினர்களாக காட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது. 30 லட்சம் ரூபாய்…
Read more