தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது… எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக முதல்வரின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது – இபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது.…

Read more

இனி காவிரியில் நீர் திறக்க முடியாது… தமிழக விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த கர்நாடகா அரசு….!!!

தமிழகத்திற்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட டிஎம்சி அளவுகளில் காவிரியில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இருந்தாலும் கடந்த சில வருடங்களாக கர்நாடகா அரசு தமிழகத்திற்கு சரியான விகிதத்தில் நீரை திறந்து விடுவதில்லை. இதற்காக இரண்டு மாநில அரசுகளும்…

Read more

Other Story