தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது… எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக முதல்வரின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது – இபிஎஸ்.!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது.…
Read more