தமிழகத்தில் தகுதி இருந்தும் விடுபட்ட மகள் இருக்கு அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரசாரத்தில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில குறைகள் இருப்பது உண்மைதான் என கூறினார். மேலும் விடுபட்டவர்களை கண்டறிந்து தேர்தலுக்குப் பிறகு அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.