தமிழகத்தில் தகுதி இருந்தும் விடுபட்ட மகள் இருக்கு அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரசாரத்தில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில குறைகள் இருப்பது உண்மைதான் என கூறினார். மேலும் விடுபட்டவர்களை கண்டறிந்து தேர்தலுக்குப் பிறகு அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
விடுபட்டவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் உரிமைத்தொகை… அமைச்சர் உதயநிதி சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more