பண வசதி படைத்த குஷ்புவுக்கு ரூ.1000 அருமை தெரிய வாய்ப்பில்லை -அமைச்சர் கீதாஜீவன்…!!

தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பண வசதி படைத்த குஷ்புவுக்கு பெண்கள் உரிமைத் தொகை பற்றி தெரிய வாய்ப்பில்லை என அமைச்சர்…

Read more

ரூ.1,000 உரிமைத்தொகையில் புதிய குளறுபடி இருக்கு மக்களே…. அமைச்சர் கீதாஜீவன்…!!

தமிழக அரசானது இல்லத்தரசிகளுக்காக மாதம் ரூ.1000 உரிமைத்தொகையை கடந்த 15 ஆம் தேதி வழங்கியது. ஏராளமான பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் ஏராளமானவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பணம் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் முதியோர் & விதவைகள் உதவித்தொகை…

Read more

பெண்கள் பாதுகாப்புக்கு கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே?…. கீதா ஜீவன் காட்டம்…!!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர்பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள்…

Read more

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில்…. தமிழகத்தில் புதிதாக 500 அரசு அங்கன்வாடி மையங்கள்…. புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிதாக 500 அங்கன்வாடிகள்  அமைக்கப்படும் என சமூகநலன் துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த அங்கன்வாடி மையங்கள் தனியார் பள்ளிகளையே மிஞ்சும் வகையில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அங்கன்வாடி மையங்களில்…

Read more

பள்ளி குழந்தைகளுக்கு “கருணாநிதி பிறந்தநாளில் இனிப்புப் பொங்கல்”…. அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு…!!

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு கருணாநிதி பிறந்தநாளில் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர், கூடுதல் பெண் குழந்தைகள் பயனடைய, CMன் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும். குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும்…

Read more

Other Story